மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் எனஅழைக்கப்படுகின்றது.
Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.
Anbieter: Ria Christie Collections, Uxbridge, Vereinigtes Königreich
Zustand: New. In. Artikel-Nr. ria9781638739951_new
Anzahl: Mehr als 20 verfügbar
Anbieter: Revaluation Books, Exeter, Vereinigtes Königreich
Paperback. Zustand: Brand New. 22 pages. Tamil language. 5.00x0.05x8.00 inches. In Stock. Artikel-Nr. x-1638739951
Anzahl: 2 verfügbar
Anbieter: AHA-BUCH GmbH, Einbeck, Deutschland
Taschenbuch. Zustand: Neu. Neuware - Ma?ai e?patu nira?atu va?il iruntu nilattil vi?vataik ku?ikkum. Ma?ai evva?u e?pa?uki??atu e?il, mutalil ka?alil iruntum pi?a nirnilaika?il iruntum, nira?atu katirava?i? veppattal niraviyaki mele?untu ce??u meka?ka?ai a?aiki??atu. Appa?i mele?untu ce??u meka?ka?ai a?aiyum po?utu ku?irva?aintu niraka ma?uki??atu. Pi??ar inta nirta?kiya meka?ka?il (karmukilka?il) iruntu nira?atu tu?ika?aka, tivalaika?aka pumiyi? me?parappil vi?um potu ma?aiya?atu e?pa?uki?atu. Ma?ai vi?um potu motta nirum nilattai a?aivatillai. Atil oru pakuti niraviyaki vi?uki?atu. Palaiva?am po??a pakutika?il motta nirum aviyakivi?uvatu u??u. Oru i?attil ma?ai atikamakap peyyum kalam, avvi?atti?kuriya ma?aikkalam e?aa?aikkappa?uki??atu. Artikel-Nr. 9781638739951
Anzahl: 2 verfügbar